Pages

Monday, December 30, 2013

ஒற்றைப் புத்தகத்தில் நெடுந்தீவின் அத்தனை அழகையும் புதைத்த கலைஞன்

யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்களில் ஒருவரான சுஜிவன் தர்மரத்தினம் என்ற சகோதரர் சில மாதங்களுக்கு முன்னர் என் கண் வழியே நெடுந்தீவு --- எனும் மின்நூலினை பார்வைக்கு வைத்திருந்தார்.
அங்கு போய் நேரே பார்த்த போது இருந்த அதே அழகு உணர்வை அப்படங்கள் அள்ளித் தெளித்திருந்தது.
 அடுத்து வர இருக்கும் அவரது
1.உழவன்
2.கடல் பயணம்
தொகுப்பிற்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் சகோ
 


தரவிறக்கி பார்வையிட இங்கே சொடுக்குங்கள்

0 comments:

Post a Comment